அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிளிநொச்சியில் பெய்துவரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இன்று (திங்கட்கிழமை) பகல் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், … Continue reading அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed